நேற்று நிப்டி ப்யுச்சர் 4530 வரை இறங்கும்பின் ஏறும் என்று சொன்னதற்கு
4561 வரை இறங்கி பின் ஏறி 4624 ல் முடிந்தது .
இன்று சிறிது ஏற்றம் கொடுக்கும் பின் இன்று ஏறுமுகமாக முடிந்தால் சந்தை 5000 வரை செல்லும்.இன்றைய சந்தை முடியும்பொழுது முடிவு எடுக்கலாம்.தற்பொழுது 4440 என்ற இலக்கை ஒத்தி வைத்துள்ளது.
20 அக்டோபர் 2011 ல் கொடுத்துள்ள முக்கிய குறிப்பை பார்த்துகொள்ளவும்
சந்தை எப்பொழுதுமே மேல் நோக்கி ,கீழ் நோக்கி ,பக்கவாட்டில்.என்று
மூன்று கோணத்தில் தான் செல்லும்.ஒரு புள்ளியில்(4500 ) இருந்து
மற்றொரு புள்ளி (5000 )வரை செல்வது என்றால் மேல் நோக்கி ,கீழ்நோக்கி ,பக்கவாட்டில் என்று எல்லா பாதையிலும் சென்று தான் 5000 புள்ளியை அடையும்.
இதற்கு தான் INDRA DAY செய்யும் பொழுது பல நேரங்களில் குழப்பும் காரணம் மேல சொன்ன மூன்று பாதையிலும் சென்று இலக்கு தரும் அதற்க்கு இடையில் STOPLOSS இருந்தால் TRIGGER
ஆகி விடும் . பின் இலக்கும் கொடுக்கும்.இதனால் தான் ENTRY பாயிண்ட் தெரிந்தபின் இலக்கும் தெரிந்த பின் STOPLOSS போடகூடாது.ஆகையால் சில நேரங்களில் தான் INTRADAY ல் இலக்கு தரும்,பல நேரங்களில் சில தினங்களில் தான் தரும்.எப்படியோ உங்களுக்கு லாபம் மாதத்திற்கு இவ்வளவு வேண்டும் என்று கணக்கிடும் போது கிடைத்து விடும்.DAILY தான் PROFIT செய்வேன் இல்லாவிட்டால் LOSS BOOK செய்வேன் என்றால்
மொத்தத்தில் நஷ்டம் தான் கிடைக்கும்.
ஆகையால் தயவு செய்து சித்தித்து திட்டமிட்டு வணிகம் செய்யுங்கள்.
உங்கள் முதலீடுக்கு மாதம் எவ்வளவு லாபம் கிடைத்தால் உங்களுக்கு போதுமானது என்றும் உதரனத்திற்க்கு 10 சதவிகிதம் என்பதே அதிகம் அதை எதிர்பாருங்கள் அதற்க்கு மேல கிடைக்கும்.ஆனால் 10 சதவிகிதத்துக்கு மேல் எதிர்பார்த்தால் அதற்கும் கீழ அல்லது நஷ்டம் கூட வரலாம்.
சில நபர்கள் இருக்கிறார்கள் எனக்கு எவ்வளவு கிடைத்தாலும் OK என்பார்கள்.அப்படி இருப்பதனால் தான் அவர்களுக்கு லாபமே கிடைபதில்லை.காரணம் அவரிடம் இலக்கு இல்லை,பிளான் இல்லை.மேலும் அவர் எவ்வளவு கிடைத்தாலும் சரி என்றார் லாபத்திலய அல்லது நஷ்டத்திலய என்று நினைக்கவில்லையே.
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல்
ஒரு செயலை செய்வதற்குமுன் அறிவுடையவரோடு கலந்து ஆராய்ந்து செய்யின் அவர்க்குப் பெறுதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
4561 வரை இறங்கி பின் ஏறி 4624 ல் முடிந்தது .
இன்று சிறிது ஏற்றம் கொடுக்கும் பின் இன்று ஏறுமுகமாக முடிந்தால் சந்தை 5000 வரை செல்லும்.இன்றைய சந்தை முடியும்பொழுது முடிவு எடுக்கலாம்.தற்பொழுது 4440 என்ற இலக்கை ஒத்தி வைத்துள்ளது.
20 அக்டோபர் 2011 ல் கொடுத்துள்ள முக்கிய குறிப்பை பார்த்துகொள்ளவும்
சந்தை எப்பொழுதுமே மேல் நோக்கி ,கீழ் நோக்கி ,பக்கவாட்டில்.என்று
மூன்று கோணத்தில் தான் செல்லும்.ஒரு புள்ளியில்(4500 ) இருந்து
மற்றொரு புள்ளி (5000 )வரை செல்வது என்றால் மேல் நோக்கி ,கீழ்நோக்கி ,பக்கவாட்டில் என்று எல்லா பாதையிலும் சென்று தான் 5000 புள்ளியை அடையும்.
இதற்கு தான் INDRA DAY செய்யும் பொழுது பல நேரங்களில் குழப்பும் காரணம் மேல சொன்ன மூன்று பாதையிலும் சென்று இலக்கு தரும் அதற்க்கு இடையில் STOPLOSS இருந்தால் TRIGGER
ஆகி விடும் . பின் இலக்கும் கொடுக்கும்.இதனால் தான் ENTRY பாயிண்ட் தெரிந்தபின் இலக்கும் தெரிந்த பின் STOPLOSS போடகூடாது.ஆகையால் சில நேரங்களில் தான் INTRADAY ல் இலக்கு தரும்,பல நேரங்களில் சில தினங்களில் தான் தரும்.எப்படியோ உங்களுக்கு லாபம் மாதத்திற்கு இவ்வளவு வேண்டும் என்று கணக்கிடும் போது கிடைத்து விடும்.DAILY தான் PROFIT செய்வேன் இல்லாவிட்டால் LOSS BOOK செய்வேன் என்றால்
மொத்தத்தில் நஷ்டம் தான் கிடைக்கும்.
ஆகையால் தயவு செய்து சித்தித்து திட்டமிட்டு வணிகம் செய்யுங்கள்.
உங்கள் முதலீடுக்கு மாதம் எவ்வளவு லாபம் கிடைத்தால் உங்களுக்கு போதுமானது என்றும் உதரனத்திற்க்கு 10 சதவிகிதம் என்பதே அதிகம் அதை எதிர்பாருங்கள் அதற்க்கு மேல கிடைக்கும்.ஆனால் 10 சதவிகிதத்துக்கு மேல் எதிர்பார்த்தால் அதற்கும் கீழ அல்லது நஷ்டம் கூட வரலாம்.
சில நபர்கள் இருக்கிறார்கள் எனக்கு எவ்வளவு கிடைத்தாலும் OK என்பார்கள்.அப்படி இருப்பதனால் தான் அவர்களுக்கு லாபமே கிடைபதில்லை.காரணம் அவரிடம் இலக்கு இல்லை,பிளான் இல்லை.மேலும் அவர் எவ்வளவு கிடைத்தாலும் சரி என்றார் லாபத்திலய அல்லது நஷ்டத்திலய என்று நினைக்கவில்லையே.
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல்
ஒரு செயலை செய்வதற்குமுன் அறிவுடையவரோடு கலந்து ஆராய்ந்து செய்யின் அவர்க்குப் பெறுதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment