நிப்டி ப்யுச்சர்
நேற்று கூறியது போல 6240 க்கு கீழ் 6239 ஒரு புள்ளி காலையில் இறங்கி பின் 6338 வரை சென்று பின் 6227 என்ற புள்ளியில் முடிந்துள்ளது.
இப்பவும் 6210 என்பது தாங்கு நிலை உள்ளது அப்படி 6210 க்கு கீழ் சந்தை இறங்கினால் 6080 வரை இறங்கலாம் 6080 என்பது மிக மிக முக்கியமான தாங்குநிலை.
ஆகையால் நிப்டி ப்யுச்சர் வாங்கி வைத்திருப்பவர்கள் 6100 PUT OPTION ஐ வாங்கி வைத்து கொண்டால் நஷ்டத்தை தவிர்க்கலாம் .
இன்று 6270 க்கு மேல் சந்தை முடிந்தால் PUT OPTION வாங்கியவர்கள் விற்றுவிடலாம்.
மேல் நோக்கி தான் சந்தை செல்ல வேண்டும் ஆனால் US GDP மற்றும் EUROPE CREDIT POLICY நேற்று வந்ததின் காரணமாக மிகவும் ஏற்ற தாழ்வுடன் சந்தை நடக்கிறது.
இந்த நேரத்தில் சந்தையில் ப்யுச்சர் செய்பவர்கள் OPTION ஐயும் வாங்கி கொண்டால் நஷ்டத்தை தவிர்த்து லாபத்தில் வணிகம் செய்யலாம்.
மலை பெய்தால் இரண்டு நாட்களுக்கு இருக்கும் என்பார்கள் இரண்டு நாட்கள் சென்றபின் இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் என்பார்கள் ஆனால் அது சில நேரத்தில் தான் நடக்கும் ஆனால் மக்களின் பாதுகாப்புக்காக எச்சரிக்கையாக
இருக்கவேண்டும் என்பதற்காக கூறுவதை போல தான் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருந்தால் தான் உற்சாகமாக இருக்க முடியும்.
எல்லாம் சொல்வது EASY செய்வது கஷ்டம் என்பார்கள் ஆனால் கஷ்ட பட்டாள் தான் பலன் கிடைக்கும் பணம் கிடைக்கும்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
நேற்று கூறியது போல 6240 க்கு கீழ் 6239 ஒரு புள்ளி காலையில் இறங்கி பின் 6338 வரை சென்று பின் 6227 என்ற புள்ளியில் முடிந்துள்ளது.
இப்பவும் 6210 என்பது தாங்கு நிலை உள்ளது அப்படி 6210 க்கு கீழ் சந்தை இறங்கினால் 6080 வரை இறங்கலாம் 6080 என்பது மிக மிக முக்கியமான தாங்குநிலை.
ஆகையால் நிப்டி ப்யுச்சர் வாங்கி வைத்திருப்பவர்கள் 6100 PUT OPTION ஐ வாங்கி வைத்து கொண்டால் நஷ்டத்தை தவிர்க்கலாம் .
இன்று 6270 க்கு மேல் சந்தை முடிந்தால் PUT OPTION வாங்கியவர்கள் விற்றுவிடலாம்.
மேல் நோக்கி தான் சந்தை செல்ல வேண்டும் ஆனால் US GDP மற்றும் EUROPE CREDIT POLICY நேற்று வந்ததின் காரணமாக மிகவும் ஏற்ற தாழ்வுடன் சந்தை நடக்கிறது.
இந்த நேரத்தில் சந்தையில் ப்யுச்சர் செய்பவர்கள் OPTION ஐயும் வாங்கி கொண்டால் நஷ்டத்தை தவிர்த்து லாபத்தில் வணிகம் செய்யலாம்.
மலை பெய்தால் இரண்டு நாட்களுக்கு இருக்கும் என்பார்கள் இரண்டு நாட்கள் சென்றபின் இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் என்பார்கள் ஆனால் அது சில நேரத்தில் தான் நடக்கும் ஆனால் மக்களின் பாதுகாப்புக்காக எச்சரிக்கையாக
இருக்கவேண்டும் என்பதற்காக கூறுவதை போல தான் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருந்தால் தான் உற்சாகமாக இருக்க முடியும்.
எல்லாம் சொல்வது EASY செய்வது கஷ்டம் என்பார்கள் ஆனால் கஷ்ட பட்டாள் தான் பலன் கிடைக்கும் பணம் கிடைக்கும்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment