19-09-2012
வெகு நாட்களுக்கு பிறகு எழுத நினைத்து உள்ளேன்.இனி தினமும் எழுதவேன் உங்களுக்கு தேவையான பங்குகளுக்கு இரவு 8 மணிக்குள் விண்ணப்பம் தந்தாள் நான் கண்டிப்பாக சரியான தகவல் அதாவது வாங்குவது அல்லது விற்பது அல்லது வைத்துகொள்வது என்பதற்கு விளக்கம் தருவேன்.
இன்று பிள்ளையார் சதுர்த்தி எல்லோருக்கும் எல்லா நலன்களும் மற்றும் நிறைய லாபம் கிடைக்க பிள்ளையாரை பிரார்த்தனை செய்து என்னுடைய பணியை தொடர்கிறேன்.
நிப்டி ப்யூச்சர் 5612 என்று முடிந்துள்ளது.நாளை துவக்க்கதிலேயே செல் செய்து 5450,மற்றும் 5370 என்ற புள்ளியில் லாபம் செய்து கொள்ளுங்கள்.
5370 என்பது தற்பொழுது உள்ள தாங்கு நிலை.இது உடைந்தால் மீண்டும் 4800 தான்.
மிகவும் கவனமாக இந்த நேரத்தில் செயல்படவும்.
முக்கிய செய்தி. மம்தா பானர்ஜி விலகல் சம்மந்தமாக ஆட்சியில் தள்ளாட்டம்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment